செப்டம்பர் 25, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 6

ययोः पीठायन्ते विबुधमुकुटीनां पटलिका
ययोः सौधायन्ते स्वयमुदयभाजो भणितयः
ययोः दासायन्ते सरसिजभवाद्याश्चरणयोः
तयोर्मे कामाक्ष्या दिनमनु वरीवर्तु हृदयम् ६॥

யயோ: பீடா²யந்தே விபு³முகுடீநாம் படலிகா
யயோ: ஸௌதாயந்தே ஸ்வயமுத³யபாஜோ ணிதய:
யயோ: தா³ஸாயந்தே ஸரஸிஜபவாத்³யா்சரணயோ:
தயோர் மே காமாக்ஷ்யா தி³னமனு வரீவர்து ஹ்ருʼ³யம் 6

தேவர்களின் கிரீட வரிசை, எவற்றிற்குப் பீடமாகின்றனவோ. தானே தோன்றிய வேத மந்திரங்கள் எவற்றின் உலா வருதலுக்கு மேல்மாடங்களாகின்றனவோ, எவற்றுக்கு தாமரை மேலோன், முதலானோர் பணியாளர் ஆகின்றனரோ, அக்காமாட்சியின் பாதத்தாமரைகளில் என் மனம் தினமும் பதிந்திருக்கட்டும்.

எவற்றுக்குத் தேவர் இராச முடிகள் இருக்கையாமோ,
எவைமா டமோதாமே எம்பும்வே தவொலி இனிதுலவ,
எவற்றுக் கயனாதி இட்ட பணிகளை ஏற்கிறாரோ
அவைநின்தாள் காமாட்சீ! ஆழ்ந்தென் மனதில் அமிழட்டுமே

இராசமுடி-கிரீடங்கள்; அயனாதி-பிரமன் உள்ளிட்ட; எம்பு-எழும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...