டிசம்பர் 31, 2015

தெய்வத்தின் குரல் இங்கே கேட்குது

இராகம்: நீலமணி - தாளம்: ஆதி

பல்லவி:
தெய்வத்தின் குரல் இங்கே கேட்குது - அருள்
செய்கின்ற பார்வையொன்றும் பார்க்குது - தினமும் (தெய்வத்தின்)
அனுபல்லவி:
வையமெல்லாம் வியக்கும் மெய்யவதாரமாய்
பெயும்கருணை மழையாய் பொழிந்தருளைச் சொரியும் (தெய்வத்தின்)
சரணம்:
கைகளில் தண்டமும் கண்களில் கனிவும் - அத்
வைதநெறி காட்டும் அருளென வாக்கும்
வெய்யிலாம் வாழ்விலே தருவென நிழலும் - உயர்
மெய்ஞான போதமும் மோதமும் தருமந்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...